Friday, September 18, 2009

சக்தி இல்லை...


நெஞ்சில் ஈரம் இல்லாதவன்
என்று கூட
உறவுகள் என்னை தூற்றட்டும்.........

கவலை இல்லை.

இழவு வீடுகளுக்கெல்லாம்
நான் வரவேமாட்டேன்

அங்கு கூட,
நீ அழுவதை பார்க்க முடியாது என்னால் ! - வைரமுத்து

0 comments:

Post a Comment