Friday, February 26, 2010

காதல் ஓவியம்!



ஆண்:
பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்...
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்....
பெண்:
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளுமென்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
ஆண்:
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி....

.........

ஆண்:
ஒரு வானம் வரைய நீல வண்ணம்
நம் காதல் வரைய என்ன வண்ணம்
பெண்:
என் வெட்கத்தின் நிறம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா

Wednesday, February 24, 2010

அருள் செய் !





அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்,

வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்.

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்

புது வினையா பழ வினையா,
கணம் கணம், தினம் எனை துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும்...
பொருள்ளற்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே

அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திரு கரம்
எனை அரவணைத்து
உனதருள் பெற.....

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் !!

அன்புடன்...



காதல் எனும்,
கடிதாசி நீ.
என்றென்றும் அன்புடன் நான்.. :)

Wednesday, February 3, 2010

விசித்திரம்...



பூங்காவில் மழை வந்ததும்
புதர் ஒன்று குடை ஆனதும்
மழை வந்து நனைக்காமலே
மடி மட்டும் நனைந்தது....
என்ன கதை?