Friday, September 25, 2009

வறுமை...



பாழாய் போன மகள்
ஆளாகி போனதால்
தாயும் இங்கே....
தாவணிக்கு மாறினாள் :(

1 comments:

Venkata Ramanan S said...

பாழாய் போன மகள்
ஆளாகி போனதால்
தாயும் இங்கே....
தாவணிக்கு மாறினாள் :(

Post a Comment