Monday, September 14, 2009

குழந்தையாய் :)


பெ: நான் சிறு குழந்தை
என்று நினைத்தேன்.
உன் கவிதையினால் வயதறிந்தேன்...

என்னை மறுபடியும்
சிறு பிள்ளையாய் செய்வாயா?

ஆ: கட்டிலிடும் வயதில்...
தொட்டிலிட சொன்னால்
சரியா? சரியா?

பெ: கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால்...
பிழையா? பிழையா?

0 comments:

Post a Comment