
இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு
விலகி விடும்....
நீ மட்டும் தான்
இந்த உலகத்திலே
உனக்கு துணை
என்று விளங்கிவிடும்.
தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை....
எத்தனை கோடி கண்ணீர்
மண்மீது விழுந்து இருக்கும்
அத்தனை கண்ட பின்பும்
பூமி இன்றும் பூ பூக்கும்....
0 comments:
Post a Comment