Wednesday, February 3, 2010

விசித்திரம்...



பூங்காவில் மழை வந்ததும்
புதர் ஒன்று குடை ஆனதும்
மழை வந்து நனைக்காமலே
மடி மட்டும் நனைந்தது....
என்ன கதை?

0 comments:

Post a Comment