Wednesday, October 28, 2009

இது தான் உண்மை..



ஓர் சிவகாசி சிறுவனின்
கல்வி பறிக்க...
தானும் ஓர் காரணம்
என்பதை உணர்ந்து தான்..

ஒவ்வொரு முறையும்,
தீக்குளித்து கொள்கிறதா
தீக்குச்சி??

0 comments:

Post a Comment