Wednesday, November 4, 2009

மொட்டுகளே....




மொட்டுகளே மொட்டுகளே
மூச்சு விடா மொட்டுகளே,
கண்மணியாள் தூங்குகிறாள்
காலையில் மலருங்கள்...

உன் அரும்புகள் மலர்கையிலே
மென்மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால்
என் இதயம் தாங்காதே....

0 comments:

Post a Comment