Friday, April 9, 2010

பாசமற்ற "மிருகங்கள்" !


பத்துமாதம் சுமந்துபெற்றவனோ
பாதயில் விட்டுவிட்டான்.
பட்டினியாக நடுத்தெருவில்.........

பகுத்தறிவற்ற அவைகளோ
பசியாற்றுகின்றன.....
இந்தமுதியவர்களுக்கு!!! - இலக்கியசெல்வன்

0 comments:

Post a Comment