Friday, December 11, 2009

நீ !



ஒரு சொட்டுக் கடலும் நீ,
ஒரு பொட்டு வானம் நீ,
ஒரு புள்ளிப் புயலும் நீ,
பிரம்மித்தேன் !!!
ஒளிவீசும் இரவும் நீ,
உயிர்கேட்கும் அமுதம் நீ,
இமைமூடும் விழியும் நீ,
யாசித்தேன்.............

0 comments:

Post a Comment